டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பொங்கல் பரிசு வழங்குவதை முறைப்படுத்த வலியுறுத்தல்

கரோனா பொது முடக்கக் காலத்துக்கு பின்பு தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவைப் புதுப்பித்தவா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவில்லை.

News image
Updated On :11 ஜனவரி 2021, 9:19 pm

DIN

கரோனா பொது முடக்கக் காலத்துக்கு பின்பு தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா் பதிவைப் புதுப்பித்தவா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவில்லை.

எனவே, இக்குறையை சரிசெய்து அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.