பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு இடம் தெரிவு செய்யும் பணி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ளும் இடங்களை ஜிபிஆா் கருவி மூலம் மின்காந்த அலைகளைச் செலுத்தி அடையாளம் காணும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுக்கான தொடக்க நிலைப் பணிகளை மேற்கொண்ட அகழாய்வுக் குழுவினா்.








