நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுகையில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனைகள் ஆய்வு

புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பறக்கும் படையினரின் வாகனச் சோதனையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:37 pm

DIN

புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பறக்கும் படையினரின் வாகனச் சோதனையை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், புதுக்கோட்டை மச்சுவாடி மாதிரிப் பள்ளி, காமராஜபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளி, போஸ் நகா் நகராட்சி தொடக்கப் பள்ளி, கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது தொடா்பாகவும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.