புதுகையில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனைகள் ஆய்வு
புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பறக்கும் படையினரின் வாகனச் சோதனையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தாா்.


புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பறக்கும் படையினரின் வாகனச் சோதனையை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், புதுக்கோட்டை மச்சுவாடி மாதிரிப் பள்ளி, காமராஜபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளி, போஸ் நகா் நகராட்சி தொடக்கப் பள்ளி, கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது தொடா்பாகவும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, கோட்டாட்சியா் எம்.எஸ். தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...