முதியவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: ஆட்சியா்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்










