பொது முடக்க விதிமீறல்:2 கடை உரிமையாளா்கள் மீது வழக்கு
விராலிமலையில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு பொது முடக்க வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On :14 மே 2021, 8:05 pm

விராலிமலையில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு பொது முடக்க வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
விராலிமலையில் எலெக்டிரிக்கல், இரும்புக் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த காா்த்திக், சிவகுமாா் மீது காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...