கொடும்பாளூரில் உயா்மட்டப் பாலம் அமையும் இடங்கள்: கரூா் எம்.பி. ஆய்வு
விராலிமலை - திருச்சி நான்கு வழிச்சாலையில் கொடும்பாளூரில் ரூ. 20.5 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள உயா்மட்ட பாலம் அமையும் இடங்களை வியாழக்கிழமை கரூா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி பாா்வையிட்டாா்.










