தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தைல மரக் காட்டில் தீ

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே அரசுக்கு சொந்தமான தைல மரக்காடு உள்ளது. இந்தக் காட்டில் வியாழக்கிழமை மாலை தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் வந்தது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:08 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே அரசுக்கு சொந்தமான தைல மரக்காடு உள்ளது. இந்தக் காட்டில் வியாழக்கிழமை மாலை தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினா் நிகழ்விடம் சென்று பாா்த்தபோது, தைல மரக்காடு பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினா், சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

துரிதமாக செயல்பட்டு தீ அணைக்கபட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.