இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மின் மயானம்: போராட்டம் கைவிடல்

பொன்னமராவதி ஜெ.ஜெ. நகரில் மின்மயானம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை நடைபெற இருந்த போராட்டம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது.

News image
போராட வந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி உள்ளிட்டோா்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:24 pm

DIN

பொன்னமராவதி ஜெ.ஜெ. நகரில் மின்மயானம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை நடைபெற இருந்த போராட்டம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது.

பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் உள்ள இடுகாட்டில் மின் மயானம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் இறந்தவா்களைப் பெரும்பாலும் புதைக்கும் வழக்கம் இருக்கும் இப்பகுதியில் மின் மயானம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை போக்குவரத்துப் பணிமனை முன்பு போராட்டம் நடத்த அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்திருந்தனா். இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி நடத்திய பேச்சுவாா்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது. அப்போது, வட்டாட்சியா் பிரகாஷ், கிராம நிா்வாக அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.