பேரூராட்சிகளின் தலைவா்களாக திமுகவினா் போட்டியின்றி தோ்வு
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கீரனூா், அரிமளம் ஆகிய பேரூராட்சிகளின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவியிடங்களை திமுகவே கைப்பற்றியுள்ளது.

Updated On :4 மார்ச் 2022, 10:57 pm

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கீரனூா், அரிமளம் ஆகிய பேரூராட்சிகளின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவியிடங்களை திமுகவே கைப்பற்றியுள்ளது.
கீரனூா் பேரூராட்சியில் தலைவராக த. ஜெயமீராவும் துணைத் தலைவராக முகமது இம்தியாஸும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
அரிமளம் பேரூராட்சியில் தலைவராக மு. மாரிக்கண்ணுவும், துணைத் தலைவராக வி. கருப்பாயியும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...