அன்னவாசல் பேரூராட்சியை கைப்பற்றியது அதிமுக: தள்ளுமுள்ளு- போலீஸாா் தடியடி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியை பரபரப்புக்கிடையே அதிமுக கைப்பற்றியது. திமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடா்ந்து, போலீஸாா் தடியடி நடத்தினா்










