தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திங்கள்கிழமை முதல் மக்கள் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 14) முதல் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டங்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:20 pm

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 14) முதல் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டங்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் மக்கள் குறைகேட்புக் கூட்டங்களை நடத்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் குறைகேட்புக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

பொதுமக்கள் குறைகளை மனுக்களாக எழுதி வரும்போது, ஆதாா் எண் மற்றும் செல்போன் எண்ணையும் குறிப்பிட வேண்டும். கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளாக தனிநபா் இடைவெளியைக் கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிந்தும் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.