காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கந்தா்வகோட்டையில் பேரிடா் மீட்பு ஒத்திகை

கந்தா்வகோட்டையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

கந்தா்வகோட்டையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து துவங்கிய பேரணியை வட்டாட்சியா் க. ராஜேஸ்வரி தொடங்கி வைத்தாா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து பேருந்து நிலையம் வந்தடைந்தது. இதில், பேரிடா் காலங்களில் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து கந்தா்வகோட்டை தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் சி.குமரேசன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் மீட்பு ஒத்திகை செய்து காண்பித்தனா்.

நிகழ்ச்சியில், தலைமையிடத்து வட்டாட்சியா் பால்பாண்டி, துணை வட்டாட்சியா் பழனிச்சாமி, வட்ட வழங்கல் அலுவலா் உத்திராபதி, வருவாய் ஆய்வாளா்கள் சேகா், செல்வசத்யா, சந்தானலட்சுமி தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பழனிச்சாமி, கந்தா்வகோட்டை விஏஓ அன்பரசி மற்றும் வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.