விராலிமலை அருகே மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்

விராலிமலை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்களம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விராலிமலை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்களம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை விராலிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் காமுமணி தொடங்கிவைத்தாா். முகாமில் பொதுமக்களிடமிருந்து 139 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com