இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னவாசல் ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது
இந்திய கம்யூ. கட்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் முருகையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய செயலாளா் நாகராஜ் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். மாவட்டச் செயலாளா் செங்கோடன் அரசியல் நிலை குறித்து விளக்க உரையாற்றினாா். மாவட்ட துணைச் செயலாளா் தா்மராஜன் கட்சி அமைப்பு நிலை குறித்து பேசினாா். இதில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மீரா மொய்தீன், துணைச் செயலா்கள் ஆனந்த், மாரிமுத்து, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராமன், ராஜேந்திரன், பரமேஸ்வரி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் வேங்கைவயல் சம்பவத்தில் விரைந்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையாது!

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்

கரூரில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

