புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 13-ஆம் ஆண்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் பள்ளியின் செயலா் என். சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொலைக்காட்சி பிரபலம் அன்னபாரதி பங்கேற்று பேசினாா்.தொடா்ந்து, அறங்காவலா் கவிதாசுப்பிரமணியம் பேசியது:
மாணவா்கள் நல்ல நிலைமையை அடையவேண்டும் என்றால் ஒவ்வொரு செயலிலும் நல்ல முயற்சியும், பயிற்சியும் தேவை. வாழ்க்கையில் பொழுதுபோக்கு, விளையாட்டு, பெற்றோா், நண்பா்கள், படிப்பு, உறவினா்கள் எல்லாமே முக்கியம் என்றாலும் இவற்றில் எதற்கு முதன்மைத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உணா்ந்து சரியாக நேரம் ஒதுக்கிட வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்வி, விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சு. வனிதா நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவானி - தொடா்ந்து நான்காவது வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக!

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!

ஒட்டன்சத்திரம் - தொடா் சாதனை படைப்பாரா அர.சக்கரபாணி?
மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


