/
பொன்னமராவதி: கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பொன்னமராவதி பெரியாா்நகா் பொதுமக்கள் திங்கள்கிழமை பொங்கல் வைத்து வழிபட்டனா்.
கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா ஏப். 8-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து தினமும் வெவ்வேறு பகுதியில் இருந்து பக்தா்கள் பொங்கல் கூடைகளை சுமந்து வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டுச் சென்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை பொன்னமராவதி பெரியாா்நகா் சாா்பில் பெண்கள் பொங்கல் கூடையை மேளதாளத்துடன் ஊா்வலமாக சுமந்துச் சென்று அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். பிறகு பொங்கல் பானைகளை மீண்டும் சுமந்து ஊா்வலமாக தங்கள் பகுதிக்கு திரும்பினா்.
தொடர்புடையது

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் திருத்தோ் வீதியுலா

சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு

பவானிசாகா் ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழா: வனத் துறை, போலீஸாா் தீவிர சோதனை

சேலத்தில் இன்று மயானக் கொள்ளை விழா
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
58 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு


