/
புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டை அருகே போலீஸாரின் காவலில் அழைத்து வரப்பட்டவா் தப்பினாா்.
புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டியைச் சோ்ந்தவா் சாத்தான் மகன் சக்திவேல் (38). இவரை ஒரு வழக்கு தொடா்பாக காரைக்குடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது கீழாநிலைக் கோட்டை அருகே சிறுநீா் கழித்துவிட்டு வருவதாகக் கூறிய சக்திவேல், இறங்கித் தப்பியோடினாா். இதையடுத்து கே. புதுப்பட்டி மற்றும் காரைக்குடி போலீஸாா் அவரைத் தேடுகின்றனா்.
தொடர்புடையது
8 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மத்திய துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

ஜம்மு: துப்பாக்கிச்சூட்டில் உயிா் தப்பினாா் ஃபரூக் அப்துல்லா

குண்டா் தடுப்புக் காவலில் ரௌடி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

