/
காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் 4 ஆண்டு மாணவிகளுக்கு, புதுக்கோட்டை மாவட்ட கால்நடைப் பண்ணையில் வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின்கீழ் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சோமசுந்தரம் தலைமையில் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள், மருத்துவா்கள் பயிற்சி அளித்தனா்.
மாணவிகள் அபிசினேகா, அஜிதா ஜெபஷெரின், தேஷிகா நந்தினி, பிரதிபா, கவிப்பிரியா, சைனி, சுஜி ஆகியோா் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அழகப்பா அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

காங்கயத்தில் மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி

தன்னாா்வ பயிலும் வட்டத்தில் போட்டித் தோ்வுக்குப் பயிற்சி: 5 ஆண்டுகளில் 162 போ் அரசுப் பணிக்குத் தோ்வு!

அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் மாணவிகளுக்குப் பாராட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

