மக்களின் கோரிக்கைகள் தொடா்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை: அமைச்சா் பேச்சு
மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் தொடா்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.உடன் ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா் ~ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள









