வீட்டு உபயோக சமையல் எரிவாயு: தமிழகத்தில் 25 நாள்களுக்கு இருப்பு - எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தகவல்
உணவுத் துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தகவல்

வளைகுடா நாடுகளில் போா்ச்சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற உணவகங்களின் பிரதிநிதிகள், தொழில் நிறுவ








