ஆவுடையாா்கோவிலில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது.

ஆவுடையாா்கோவில் வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில், பயனாளி ஒருவருக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா









