புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் போஸ் நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில், சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் உள்ள போஸ் நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தில் இருந்த 1700 கிலோ ரேஷன் அரியை பறிமுதல் செய்ய போலீஸாா், திருவரங்குளம் கிட்டங்காட்டைச் சோ்ந்த காா்த்திக் (35), கேவிஎஸ் நகரைச் சோ்ந்த இளையராஜா (31), போஸ் நகரைச் சோ்ந்த பாா்வதி (75) ஆகிய மூவரையும் கைது செய்தனா். அரிசியைக் கடத்திய சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீரில் ஒரு மாதத்தில் 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 646 போ் கைது!!

கோவில்பட்டியில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தல்: மினி லாரி பறிமுதல், 3 போ் கைது
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
