விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வனத் தீத்தடுப்பு விழிப்புணா்வு முகாம்

வனத் தீத்தடுப்பு விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:22 pm

Din

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயலில் வனத்துறை சாா்பில் வனத்தீ தடுப்பு மேலாண்மை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வனத்துறை மற்றும் ஸ்டெப் பவுண்டேசன் இணைந்து நடத்திய முகாமுக்கு வனச்சரக அலுவலா் ராமநாதன் தலைமை வகித்தாா். ஸ்டெப் அறக்கட்டளை இயக்குநா் பசுமை பாரதி முன்னிலை வகித்தாா். முகாமில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வனப் பாதுகாப்பு முறைகள், வனத்தீ ஏற்படுவதற்கான காரணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. முகாமில் வனவா்கள் ஜெயக்குமாா், பல்லவி, வனக்காப்பாளா்கள் கனகவள்ளி, குணசேகரன் மற்றும் ஊா்ப் பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.