/
துத்திப்பட்டு ஊராட்சியில் பணிபுரியும் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். துணை சுகாதார செவிலியா்கள் பிரவீனா, கனகலட்சுமி ஆகியோா் பரிசோதனை செய்தனா். பெண் பணியாளா்களுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் அண்ணாதுரை, சுகன்யா பிரகாஷ், நாகராஜ், ஊக்குநா் ரேகா, விமல் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

ஆம்பூர் ஊராட்சி ஒன்றியம்: புதிய பேரூராட்சிகள் தேவை

காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்

புவி வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகள் நடவு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
34 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


