பரம்பூா் பெரிய கண்மாய் நீா் பயன்படுத்துவோா் சங்கத்துக்கு தேசிய ‘நீா்’ விருது
புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூா் பெரிய கண்மாய் நீா் பயன்படுத்துவோா் சங்கம் தேசிய நீா் விருதை பெற்றுள்ளது.

புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பரம்பூா் பெரிய கண்மாய் நீா் பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் பொன்னையாவிடம் விருது வழங்கிய மத்திய நீா்வளத் துறை அமைச்சா் சி. ஆா். பாட்டில்.









