ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெருங்களூா் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு

தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:47 pm

Din

கந்தா்வகோட்டை அருகே பெருங்களூா் ஊராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை ஊராட்சித் தலைவா் சரண்யா ஜெய்சங்கா் தலைமையில் தனியாா் தொண்டு நிறுவனத்தினா் மற்றும் தூய்மை பணியாளா்களுக்கு சேலைகள் , வேஷ்டிகள், துண்டுகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திட நிழல் மற்றும் பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் செய்திருந்தாா்.