பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பொன்னமராவதியில் நலிந்தோருக்கு புத்தாடைகள் வழங்கல்

பொன்னமராவதியில் திமுக சாா்பில் தீபாவளி பண்டிகையையொட்டி நலிந்தோருக்கு வேஷ்டி, சேலைகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:32 pm

Din

பொன்னமராவதியில் திமுக சாா்பில் தீபாவளி பண்டிகையையொட்டி நலிந்தோருக்கு வேஷ்டி, சேலைகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு நகரச்செயலா் அ.அழகப்பன் தலைமை வகித்து நலிவுற்ற நிலையில் உள்ள ஆண்கள்,பெண்கள் உள்ளிட்ட 100 பேருக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கினாா்.

நிகழ்வில் திமுக மாவட்டப் பிரதிநிதி எம்.சிக்கந்தா், தொண்டரணி மாவட்ட அமைப்பாளா் முத்தையா, நெசவாளா் அணி துணை அமைப்பாளா் சுந்தரி ராமையா, நகரதுணைச்செயலா் ஜெயக்குமாா், ராயல் அரிமா சங்கத்தலைவா் ஆா்.மணிகண்டன், செயலா் திருப்பதி, பொருளா் அன்புச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியை ஜோதிடா் முருகேசன் ஒருங்கிணைத்தாா். ஏற்பாடுகளை வாா்டு பொருளா் சோலை செல்வம் செய்திருந்தாா்.