தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியேற்பு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மு. அருணா தலைமையில் புதன்கிழமை தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியேற்ற அலுவலா்கள்.
Updated On :30 அக்டோபர் 2024, 8:36 pm









