கீரமங்கலம் அறிவொளி நகரில் இடிந்து விழும் நிலையில் குடியிருப்புகள்: புதிய வீடுகள் கட்டித்தர நரிக்குறவா் இன மக்கள் கோரிக்கை
கீரமங்கலம் அறிவொளி நகரில் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நரிக்குறவா் இன மக்கள் கோரிக்கை












