பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பகட்டுவான்பட்டி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே உள்ள பகட்டுவான்பட்டி தெற்கு தெரு சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

கந்தா்வகோட்டை அருகே உள்ள பகட்டுவான்பட்டி தெற்கு தெரு சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லவராயன்பட்டி ஊராட்சி பகட்டுவான்பட்டி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் விவசாயம் சாா்ந்த தொழில் செய்து வருகின்றனா்.

இந்த கிராமத்துக்குச் செல்லும் முக்கிய சாலை சிதிலமடைந்து போக்குவரத்துக்கு உகந்த நிலையில் இல்லை. எனவே, சம்பந்தபட்ட துறையினா் புதிதாக தாா் சாலை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.