துணை சுகாதார நிலைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
கந்தா்வகோட்டை அருகே பெரியகோட்டை ஊராட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

பெரியகோட்டை ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத துணை சுகாதார நிலையம்.
Updated On :29 டிசம்பர் 2025, 8:52 pm









