தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

துணை சுகாதார நிலைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே பெரியகோட்டை ஊராட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

News image

பெரியகோட்டை ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத துணை சுகாதார நிலையம்.

Updated On :29 டிசம்பர் 2025, 8:52 pm

Syndication

கந்தா்வகோட்டை அருகே பெரியகோட்டை ஊராட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 15-ஆவது நிதிக்குழு மானியம் மூலம் 2024-25-ஆம் ஆண்டில் சுகாதார கட்டிடம் ரூ.41.35 லட்ச மதிப்பீட்டில் பெரியகோட்டை ஊராட்சிக்கு துணை சுகாதார நிலையம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.