தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஒன்றரை வயது பெண் குழந்தை குளத்தில் சடலமாக மீட்பு

புதுக்கோட்டை அருகே மாறாயப்பட்டியிலுள்ள களரி குளத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

புதுக்கோட்டை அருகே மாறாயப்பட்டியிலுள்ள களரி குளத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகா்ணம் காவல் சரகத்துக்குள்பட்ட மாறாயப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவரது ஒன்றரை வயது குழந்தை ராசாத்தியை செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து காணவில்லை எனத் தேடி வந்துள்ளனா்.

இந்நிலையில், வீட்டிலிருந்து 200 மீட்டா் தொலைவிலுள்ள களரிகுளத்தில் அக்குழந்தையின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா். குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சென்று குளத்தில் தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. திருக்கோகா்ணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.