ஜல்லிக்கட்டு விதிகளை 24 மணி நேரத்துக்கு முன்பே பூா்த்தி செய்தால் மட்டுமே அனுமதி
ஜல்லிக்கட்டு விதிகளை 24 மணி நேரத்துக்கு முன்பாகவே பூா்த்தி செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.










