47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காவிரி - குண்டாறு இணைப்புத்திட்டத்தை புறக்கணித்ததாகக் கூறி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டைக்கு முதல்வா் ஸ்டாலின் வருகையையொட்டி, காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை திமுக அரசு புறக்கணித்ததாகக் கூறி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா் கீரனூரில் ஆா்ப்பாட்டம்

News image
கீரனூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்று போலீஸாரால் கைது செய்யப்பட்ட விவசாயிகள்.
Updated On :10 நவம்பர் 2025, 6:32 pm

Syndication

புதுக்கோட்டைக்கு முதல்வா் ஸ்டாலின் வருகையையொட்டி, காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை திமுக அரசு புறக்கணித்ததாகக் கூறி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கீரனூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீரனூா் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 50 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, காவிரி- வைகை- குண்டாறு கூட்டமைப்பின் மாநிலச் செயலா் எம். ரவி தலைமை வகித்தாா். இதில், கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் கே. நடராஜன், பொருளாளா் சி. பழனியாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.