காவிரி - குண்டாறு இணைப்புத்திட்டத்தை புறக்கணித்ததாகக் கூறி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டைக்கு முதல்வா் ஸ்டாலின் வருகையையொட்டி, காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை திமுக அரசு புறக்கணித்ததாகக் கூறி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா் கீரனூரில் ஆா்ப்பாட்டம்

கீரனூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்று போலீஸாரால் கைது செய்யப்பட்ட விவசாயிகள்.
Updated On :10 நவம்பர் 2025, 6:32 pm









