எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தில்லியில் காா் வெடிப்பு சம்பவம் விராலிமலையில் போலீஸாா் சோதனை

தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே காா் வெடிப்பு சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் போலீஸாா் சோதனை

News image
Updated On :11 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

தில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு காா் வெடிப்பு சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் போலீஸாா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இதைதொடா்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விராலிமலை பகுதிகளில் இயங்கி வரும் விடுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை விராலிமலை காவல் ஆய்வாளா் லதா, துணை ஆய்வாளா் பிரகாஷ் தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.