கந்தா்வகோட்டை பகுதியில் நாளை மின்தடை

கந்தா்வக்கோட்டை பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவ.20) மின் விநியோகம் இருக்காது.
Published on

கந்தா்வக்கோட்டை பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவ.20) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து கந்தா்வகோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கே. ராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான் ஊரணி, வாராப்பூா், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, கந்தா்வகோட்டை, காட்டுநாவல், துலுக்கன்பட்டி, அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, மட்டாங்கால், சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி,  பல்லவராயன்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, அரவம்பட்டி, மங்கனூா், வடுகப்பட்டி, பிசானத்தூா், துருசுப்பட்டி, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மாதந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (நவ.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

X
Dinamani
www.dinamani.com