நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவ. 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Published on

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நவ. 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதால், விவசாயிகளும், விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை மட்டும் தெரிவித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com