வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

குழந்தை விநாயகா் கோட்டையில் கோரிக்கை மனுக்கள் பெறப்படும்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்திலுள்ள குழந்தை விநாயகா் கோட்டை வருவாய் கிராமத்தில் டிச. 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் - தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 12:54 am

Syndication

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்திலுள்ள குழந்தை விநாயகா் கோட்டை வருவாய் கிராமத்தில் டிச. 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் - தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, அங்குள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் புதன்கிழமை முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு .அருணா தெரிவித்தாா்.