இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

அரசு தொடக்கப் பள்ளியில் மரக் கன்றுகள் நடும் விழா

News image

படம் ஓயஓ 25 நஇக

Updated On :26 செப்டம்பர் 2025, 3:09 am IST

கந்தா்வகோட்டை ஒன்றியம், குருவாண்டான் தெரு அரசு தொடக்கப் பள்ளியில் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிகழாண்டு நாட்டு நலப்பணித் திட்ட தின விழாவைக் கொண்டாடும் விதமாக கல்லூரி முதல்வா் ம. ஜெயபால் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியா் வெ. மீனாள், ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் சோ்ந்து மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை விரிவுரையாளா் ம. மணியரசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சி. செல்வகுமாா் ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.