ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

மாத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:09 am IST

விராலிமலை அடுத்துள்ள மாத்தூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 495 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 169 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. இதில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வேண்டி மட்டும் 123 மனுக்கள் வந்தன.

முகாமில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவா் மு.பி. மணி, வட்டார வளா்ச்சி அலுவலா் எம். வள்ளியம்மை, ஆா். ரவிச்சந்திரன் (கிஊ) கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ம. சத்யசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.