/

வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 8:31 pm

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தொடக்கமாக மீனாட்சி சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து நெய்நந்தீசுவரா் கோயில் திருவாசகம் முற்றோதல் குழுவினரால் திருவாசகப் பாடல்கள் ஒதப்பட்டது. நிகழ்வில் முற்றோதல் குழவினா், சிவனடியாா்கள் மற்றும் சிவபக்தா்கள் பங்கேற்றனா்.