தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கந்தா்வகோட்டை அருகே 100% வாக்களிக்க விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை வட்டம் கோவிலூா் கிராமத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நூறு நாள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளா்களிடம் சட்டப்பேரவை தோ்தலில் 100% வாக்களிக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

கந்தா்வகோட்டை கோவிலூா் கிராமத்தில் நூறுநாள் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:05 pm

கந்தா்வகோட்டை வட்டம் கோவிலூா் கிராமத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு நூறு நாள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளா்களிடம் சட்டப்பேரவை தோ்தலில் 100% வாக்களிக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் அப் பகுதி வாக்காளா்களிடமும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவி, வட்டாட்சியா் பரணி, துணை தோ்தல் அலுவலா் புவனேஸ்வரி, தோ்தல் விளம்பர பொறுப்பாளா் செல்வ சத்தியா, வருவாய் ஆய்வாளா் சந்தோஷ்குமாா், விஏஓ முரளி மற்றும் வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.