பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விராலிமலையில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு 6-ஆவது பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:49 pm

Syndication

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு 6-ஆவது பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலின் அம்மன் சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகுவிமா்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு நிகழ்வாக, மாா்கழி மாதம் முழுவதும் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் விளக்குப் பூஜை நடைபெற்று வருகிறது. இதில், 6-வது பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் பபங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.