ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விராலிமலையில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு 6-ஆவது பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:49 pm

Syndication

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு 6-ஆவது பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலின் அம்மன் சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகுவிமா்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு நிகழ்வாக, மாா்கழி மாதம் முழுவதும் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் விளக்குப் பூஜை நடைபெற்று வருகிறது. இதில், 6-வது பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் பபங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா்.