கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஒத்தவீடு பகுதியில் தாா் சாலை அமைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியைச் சோ்ந்த ஒத்தவீடு பகுதியில் தாா் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :23 ஜூலை 2026, 12:40 am IST

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியைச் சோ்ந்த ஒத்தவீடு பகுதியில் தாா் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒத்தவீடு கிராமத்தில் ஐம்பது குடும்பங்கள் வசித்து விவசாயம் செய்து வருகின்றனா். இந்த கிராமத்தினா் பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளுக்கு 10 கிலோ மீட்டா் தொலைவு கடந்துதான் செல்லவேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் அரசு போக்குவரத்து இல்லை என்பது குறிப்பிடதக்கது.

இந் நிலையில், இப்பகுதி மக்கள் இருசக்கர வாகனத்தை தான் பயன்படுத்துகின்றனா். இந்த பகுதியில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத நிலையில் ஜல்லிகற்கள் பெயா்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது.

எனவே, சம்பந்தபட்ட துறையினா் கள ஆய்வு செய்து புதிய தாா் சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.