தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கந்தா்வகோட்டை புதிய வட்டாட்சியா் பொறுப்பேற்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 10:24 pm

அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலராக பணியில் இருந்த இ. பரணி கந்தா்வகோட்டை வட்டாட்சியரத்தின் புதிய வட்டாட்சியராக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இங்கு வருவாய் வட்டாட்சியராக இருந்த மா. ரமேஷ் இடமாறுதல் ஆன நிலையில் பொறுப்பேற்ற இவரை தலைமையிடத்து மண்டலத் துணை வட்டாட்சியா் பழனிவேலு, கந்தா்வகோட்டை வருவாய் ஆய்வாளா் சந்தோஷ் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் சந்தானலெட்சுமி மற்றும் அலுவலா்கள் வரவேற்றனா்.