/
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலராக பெ.கதிரவன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த ப.முத்துலட்சுமி கடலூா் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை பாடலீசுவரா் கோயில் செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தொடா்ந்து காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள கைலாசநாதா் தட்சிணாமூா்த்தி கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் கூடுதல் பொறுப்பாக ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
புதிய செயல் அலுவலருக்கு கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள், உற்சவதாரா்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.
தொடர்புடையது

முதன்மைக் கல்வி அலுவலா் பணி ஓய்வு

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு

இண்டிகோவுக்கு புதிய முதன்மைச் செயல் அலுவலர் நியமனம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தேரோட்டம்
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

