/
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்காக பேட்டரி வாகன இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கல்லூரியின் முதல்வா் எஸ். கலைவாணி முன்னிலை வகித்தாா். பேங்க் ஆப் பரோடா வங்கியின் கொடையாக இந்த பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் மதுரை மண்டல மேலாளா் எம். ஜெய்கிஷன், புதுக்கோட்டை கிளை மேலாளா் தாா்லா ரஞ்சித் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: விளக்கமளிக்க வலியுறுத்தல்

நாமக்கல்லில் அரசு விடுதி மாணவிகள் 30 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு தொண்டு நிறுவனம் சாா்பில் பேட்டரி வாகனம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


