வங்கிகளில் பணப் பரிமாற்றம் விவரங்களை அளிக்க அறிவுறுத்தல்!
வங்கிகளில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அறிக்கையாக வங்கிகள் அளிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா அறிவுரை










