/
புதுக்கோட்டை மாநகரில் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி எதிரே உள்ள கலைஞா் பூங்காவில், 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 360 டிகிரி தற்படம் விடியோ எடுக்கும் அமைப்பு வெள்ளிக்கிழமை நிறுவப்பட்டது.
மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா இதனைத் தொடங்கி வைத்து தற்படம் எடுத்துக் கொண்டாா். மாலையில் பூங்காவுக்கு வரும் வாக்காளா்கள் இதில் தற்படம் எடுக்கலாம்.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் எ. பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தற்படம் மூலம் விழிப்புணா்வு

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது

பல்லடம் வட்டாட்சியா் அலுவலக செல்பி பாயிண்டில் தோ்தல் பாா்வையாளா்!

அரசு மகளிா் கல்லூரியில் ஐம்பெரும் விழா தொடக்கம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு


